உள்நுழைதல்





கொடி ஏற்றுங்கள்


தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்
எமது தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
எமது அமைப்பானது 2001 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது. இத் தளத்தினை நாம் எமது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரவும், எம்மை அறிமுகம் செய்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும், தாயகம் சார்ந்து எடுத்துரைக்குவும் உருவாக்கியிருக்கின்றோம். புலம்பெயர் தமிழ் இளையோர்களின் மத்தியில் சமுதாய உயர்வினையும் தாயகம் சார்ந்த தேடலையும் விதைப்பதே எமது நோக்கம்.

தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்
மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்!
paruthi anna
தமிழீழ விடுதலைக்காக தாயகமண்ணில் ஆரம்பித்த 
பணியை கடல் கடந்தும் புலம்பெயர் தேசத்திலும்
தன்னை அர்ப்பணித்து தலைவனின் வழியில்
களமாடிய மாவீரன் கேணல். பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள அரசின்
கைக்கூலிகளால் பிரான்ஸ் நாட்டில் சுடப்பட்டு
வீரச்சாவை தழுவியுள்ளார்.
Read more...
Prev Next
சிவகுமாரனின் நினைவுகள் சார்ந்த - உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

சிவகுமாரனின் நினைவுகள் சார்ந்த - உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள்

மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்!

மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்!

மனிதநேயன் சிவந்தன் அவர்களின் வலுச் சேர்ப்போம்

மனிதநேயன் சிவந்தன் அவர்களின் வலுச் சேர்ப்போம்

Live- Match

Live- Match

இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து

இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம்

இராணுவமயமாக்கல்  பௌத்தமயமாக்கல்  சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலட்டதுப்படுத்தப்ப

இராணுவமயமாக்கல் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலட்டதுப்படுத்தப்ப

ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!

ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!


செய்திகள்

போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக குற்றச்சாட்டு
சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
சுவிசில் நடைபெற்ற கிட்டு அண்ணாவின் நினைவு எழுச்சி நாள்

கேணல் கிட்டு உட்பட்ட 9 மாவீரர்கள் வங்கக்கடலில் தீயாகி சங்கமித்த சம்பவம் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் சம்பவம். 

மேலும் வாசிக்க...
 
channel4 விட்டுள்ள புதிய காணொளி
http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims
 
வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி

 

 

மேலும் வாசிக்க...
 
சிறையில் உள்ள புலி உறுப்பினர்களைப் பார்வையிட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குக!: இலங்கை அரசுக்கு கனடா வலியுறுத்து

சிறையில் வாடும் போராளி களை செஞ்சிலுவைச் சங்கம் பார் வையிட அனுமதி வழங்க வேண் டும் என்று இலங்கை அரசை கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான கனடா அரசின் நிலைப்பாடு பற்றி கனடா ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புருஸ் ஸ்ரான்ரொன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க...
 
«தொடக்கம்முன்12345அடுத்ததுமுடிவு»

JPAGE_CURRENT_OF_TOTAL

மாவீரர் துயிலுமில்லம்


TOURNAMENT

application

விருந்தினர்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

இணைப்புக்கள்

தமிழ் அகராதி
தமிழ் - English - Deutsch அகராதி
LIBERATETAMILS
7 petition களிலும் கையொப்பம் இடுமாறு அன்போடு கேட்டுகொள்ளுகின்றோம்.