feed-image Feed Entries

செய்திகள்
சிவகுமாரனின் நினைவுகள் சார்ந்த - உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

 
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள்

உலகளாவிய தமிழ் இளையோர் அவை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இந்நாளில் தமிழர்கள் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து, புதிய ஆடைகள் அணிந்து, தமது உற்றார் உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 
மனிதநேயன் சிவந்தன் அவர்களின் வலுச் சேர்ப்போம்


Sivanthan day 17 2எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலக வாழ் தமிழீழ மக்களே..!


அன்று நல்லூர் வீதியிலே தியாக தீபம் திலீபன் அண்ணா ஆரம்பித்து வைத்த தியாகப் பயணமானது இன்று புலம்பெயர் வாழ் மக்களிடம் குறிப்பாக இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம்
தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதென்பது ஒரு மகத்தான விடயம். எமது பிரச்சனையை எங்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரதிநிதியில்லையே என ஏங்கும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒரு தமிழர் வருவது அரசியலில் கூட ஆரோக்கியமான விடயம். இதை பெறக்கூடிய சந்தர்ப்பம் இந்த வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
மேலும் வாசிக்க...
 
இராணுவமயமாக்கல் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலட்டதுப்படுத்தப்ப
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க...
 
ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 10ஆவது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க...
 
சிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்!- சுவிஸ் இளையோர் அமைப்பு

இது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம்.

மேலும் வாசிக்க...
 
நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அளிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
 
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் 20 முக்கியஸ்தர்களுக்கெதிராக நோர்வேயில் வழக்குத் தாக்கல்
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் இருபது பேருக்கெதிராக நோர்வேயில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
மேலதிகக் ஆக்கங்கள்...
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

JPAGE_CURRENT_OF_TOTAL