சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்
சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல் 2’500ற்கும் மேற்ப்பட்ட மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு ஈழவிடுதலைக்காக குரல்கொடுத்தனர்.
தலைவிரித்தாடும் முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு பாவப்பட்ட பாட்டாளி மக்கள் வரி குடுத்துக் காக்க முடியாது என்ற பெயரோடு சுவிஸின் அனைத்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்களும் இணைந்து நடாத்திய போராட்டத்தாள் தலை நகரமான பேர்ண் அதிர்ந்தது.
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டால் நிறுத்தப்பட்டது.