
அண்ணா ! திலீபன் அண்ணா !
« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.…
« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.…
இன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு…
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு…
“நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;” நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை..! என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள்.!…
இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல.. எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் ,…
சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.
உலகளாவிய தமிழ் இளையோர் அவை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இந்நாளில் தமிழர்கள் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து, புதிய ஆடைகள் அணிந்து, தமது உற்றார் உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் “ஸ்பென்சர் பிளாசா” உள்ளிட்ட பல பகுதிகளில் “சேவ் தமிழ் – Save Tamil” அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.
எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலக வாழ் தமிழீழ மக்களே..!
அன்று நல்லூர் வீதியிலே தியாக தீபம் திலீபன் அண்ணா ஆரம்பித்து வைத்த தியாகப் பயணமானது இன்று புலம்பெயர் வாழ் மக்களிடம் குறிப்பாக இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.