வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி…
முருகண்டி சிவபாதகலையகமகாவித்தியாலயம்
பிரமந்தனாறு
தமிழ்கலவன் பாடசாலை
எல்லாம் உயர்கல்வி பிள்ளைகள்
200பேருக்கு கொடுக்கப்பட்ட உதவிகள்
மன்னார் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் 120 மாணவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த்த்தமாக அனுப்பப்பட்ட பணம்: 3000 CHF