23./24.01.2010 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சுவிஸிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் சுதந்திரமும், இறையாண்மையுமுள்ள தமிழீழ தனிநாட்டிற்கான மீள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களில் முக்கியமாக தமிழ் இளையோர்கள் முன்னின்று செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதில் கலந்துகொண்டு செயற்பட விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: admin@tyo.ch.
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்