சிறீலங்கா அரசாங்கத்தை தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை, ஐக்கியநாடுகள்சபை தமிழர்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும், கொசோவாவிற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைத்தது போன்று தமிழர் தாயகத்துக்கும் அனுப்பப்படவேண்டுமென்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்துவேட்டையொன்றை “தமிழ் டியாஸ்பொறா” அமைப்பினர் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.