சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சிங்கள ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.