நாடு கடந்த ஈழ இராச்சியமொன்றை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.