தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை! தாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது. தாயகத்திற்காய் […]
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.