சனிக்கிழமை 23.03.2019, சுவிஸ் நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும், Ticino மாநிலத்தின், Rancate எனும் நகரில், இனத்துவேசத்திற்கு எதிரான வாரத்தில், தமிழ் இளையோர் அமைப்பு, நமது தாயக காலை உணவும் வழங்கி, தாயகத்தில் தமிழருக்கு எதிரான இனப்பிரச்சனையும் வெளிக்கொண்டு வரும் முகமாக துண்டுப்பிரசுரம் கொடுத்து விளக்கங்களும் வழங்கப்பட்டன. காலை 09 மணியில் இருந்து 11:30 வரை நடந்த இந்நிகழ்வில் இம்மாநிலத்தில் வசிக்கும் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.