சிறீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் – அமெரிக்கா கவலை
- tyo
- கருத்துகள் இல்லை
இது தொடர்பில் சிறீங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் துணைத்தலைவர் வலரி ப்லவர் அவர்கள் கருத்துதெரிவிக்கையில்:
சிறிலங்கா இறைமையை அவமதிக்கும் மிலிபாண்ட் – கடும் சீற்றத்தில் இலங்கை அரசாங்கம்
- tyo
- கருத்துகள் இல்லை
கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது.
மிலிபாண்ட் அங்கு வெளியிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் இதனைத் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், இலங்கை சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். சுயாதீன விசாரணை கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த வருடம், நாடுகளுக்கு இடையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மதிக்கவேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரியுள்ளார்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia