கனடாவின் கியூபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கியூபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் முனைப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.