17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
- tyo
- கருத்துகள் இல்லை
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.
ஈகைப்பேரொளி முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவுதினம்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் தமிழின படுகொலைகளை நிறுத்தவேண்டக் கோரியும் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உயிர்நீர்த்த ஈகைப்பேரொளி முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவுதினமான இன்று (12.02.10) அவரின் மாபெரும் தியாகத்தினை நினைவுகூர்ந்து அவர் தன்னை தானே தீக்கிரையாக்கிய ஐநாசபை முன்றலிலே ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு இளையோர்களாலும் தமிழ் மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
சர்வதேசத்தையும் இலங்கை ஏமாற்றியது; இறுதியுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்: ஐ.நா. அதிகாரி கோர்டன் வெய்ஸ்
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia