தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18 நாள் நடந்து இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை காலமும் எமது மக்கள் நீதி கேட்டு நின்றும், ஸ்ரீ லங்கா அரசிடமிருந்தோ, முக்கியமாக சர்வதேசத்தினிடமிருந்தோ எவ் பதிலும் கிடைக்கவில்லை. இவற்றை மனதில் வைத்து, அடுத்தகட்டமாக வேற்றின மக்களை நாடி, அவர்களிடம் எம்மவர் அவலத்தை எடுத்துக்கூறி, எம் இன மக்களின் இழப்புகளை வெளிக்கொணர்ந்து அவர்களை விழித்தெழச் செய்து, எம்முடன், எமக்காய் சேர்ந்து பயணிக்க வைக்கும் நோக்குடன், சுவிஸ் […]
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.