ஜெனீவா சுகாதார அதிகாரிகள் நேற்று தங்கள் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை வழங்கினர். மொத்தம் 1604 பேர் நோய்க்கு உள்ளாகியும், 258 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், 122 நோயாளிகள் வீட்டிற்க்கு திரும்பியும், 20 பேர் இறந்தும் உள்ளனர். தீவிர கவனிப்பு கட்டமைப்பில் 50 நோயாளிகளும், அவர்களில் 48 செயற்கை சுவாசத்திலும் உள்ளனர். எனினும், அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு வயதுப் பிரிவினராகக் காணப்படுகிறார்கள். அவர்களில் பாதிப் பேர் 65 வயதுக்கு கீழ் […]
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.