இடம்பெயர்ந்தவர்கள் வெளியேறி, உறவினர்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் – பான்கி மூன்
- tyo
- கருத்துகள் இல்லை
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தடுப்பு முகாம்களைவிட்டு வெளியேறி, உறவினர்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் பான் கி-மூன் சிறீல்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றி தனது கரிசனையை தெரிவித்துள்ளார்.
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டால் நிறுத்தப்பட்டது.
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டால் நிறுத்தப்பட்டது.
‘சனல் – 4’ ஒளிநாடா விவகாரத்தை சிறிலங்கா அமைச்சருடனான பேச்சின்போது கிளப்பிய ஐ.நா. செயலாளர் நாயகம்
- tyo
- கருத்துகள் இல்லை
சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் ‘சனல்-4’ காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia