
ஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.
- tyo
- கருத்துகள் இல்லை
பெடரல் கவுன்சில் 2020 ஏப்ரல் 26 வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. எல்லோரும் தொடர்ந்து பெடரல் கவுன்சிலின் பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம், மேலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வீட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் நாம் புதிய வைரஸின் பரவலை சேர்ந்து தடுப்போம். Source :https://www.bag.admin.ch/bag/fr/home/krankheiten/ausbrueche-epidemien-pandemien/aktuelle-ausbrueche-epidemien/novel-cov/massnahmen-des-bundes.html

Gotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.
- tyo
- கருத்துகள் இல்லை
உயிர்த்த ஞாயிரை முன்னிட்டு பலர் விடுமுறைக்கு திச்சினோ மாநிலத்திற்கு வர உள்ளனர். ஊரி மற்றும் திச்சினோவின் மாநில காவல்துறையினர் இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கைகோர்த்துள்ளனர் னர். Göschenenனில் சோதனைச் சாவடி ஒன்றினை அமைக்க உள்ளனர். இதன் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கலாம் என்பதே காவல்துறையின் நோக்கம் ஆகும். இந்த நடவடிக்கை சரக்குகளின் போக்குவரத்தினையும் திச்சினோ மற்றும் இத்தாலியில் வாழும் மக்களையும் பாதிக்காது. பிற பயணிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்றினை […]

சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை
- tyo
- கருத்துகள் இல்லை
சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவையை சிலீரன் நகரசபையுடன் இணைந்து கீழ்குறிப்பிட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன உரியவர்களிடம் பகிர்ந்து பயனடைய செய்யவும். நீங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவரா ? அல்லது முன்னரே நோய்வாய்பட்டவரா ? – உயர் குருதிஅழுத்தம் – இதய நோய்கள் உள்ளவர்களா. – நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களா. – சக்கரை நோய் உள்ளவர்களா. – சுவாச நோய் உள்ளவர்களா. – புற்று நோய் உள்ளவர்களா. இவ்வாறான நோய்கள் இருப்பின் தயவுசெய்து […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia