x

Blog Grid

தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா” தாயகத்திலும் ...

உயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.

திச்சினோ மாநிலத்தில் உயர் கல்விகளாகிய liceo மற்றும் commercio-வில், இந்த ஆண்டு வாய் ...

கொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்!

சுவிஸ் சுகாதாரத்துறை (UFSP) பரிசோதனை சாதனங்களின் பிரயோகத்தை நீடிக்க முடிவெடுத்துள்ளது. மாநில மருத்துவர்கள் ...

யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக ...

ஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.

பெடரல் கவுன்சில் 2020 ஏப்ரல் 26 வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. ...

சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை

சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவையை சிலீரன் நகரசபையுடன் இணைந்து ...

லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன

இன்று லுகானோ நகராட்சி பொது மக்கள் சந்திப்பதை தடை செய்யும் நோக்கத்தில் சில ...

கொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்

TILO வலைத்தளத்தின் புகையிரதங்களுக்க் திச்சினோ மாநிலத்தில் கடைசி தரிப்பிடம். மூன்று யூரோசிட்டி இணைப்புகளை ...

இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்

இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்

கொரோனா வைரஸால் தற்போது எல்லைக்காவல் துறை நிர்வாகம் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஓஸ்ட்ரியா ...

ஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.

ஜெனீவா சுகாதார அதிகாரிகள் நேற்று தங்கள் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்த ...

BAG: நடத்தை விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.

BAG: நடத்தை விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.

– கொரோனா நெருக்கடியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் ...

“கொவிட்-19 புதிய விபரம், இடர்கால நிவாரணம், வாடகை வீடு மாறுதல் பற்றி இன்றைய ஊடக மாநாட்டில்! – சுவிஸ்”

24.03.2020 ஊடக அறிக்கை

நெருக்கடி மையம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் பற்றிக் மத்திஸ்: “உலகம் முழுவதும் ...

பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.

* சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு ...

கொரோனா வைரஸ் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய 8 விடையங்கள்.

1. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இன்று இந்த வைரசின் அங்கிகரிக்கப்பட்ட பெயர் ...

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் ...

வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் கொரோனாவை நிறுத்த வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! ...

அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் – தமிழ் இளையோர் அமைப்பு

இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் ...

திச்சினோ மாநில அரசாங்கம் மேலதிகமான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.

65 வயதும் அதற்கு மேற்ப்டோருக்கு மற்றும் நோயால் மிகுந்த தாக்கத்தை அடையக்கூடியவர்களுக்கும், பின் ...

பாசல் மாநிலத்தின் நிலவரம்

சுவிசின் பாசல் மாநிலம் தனது அண்டை மாநிலமான பிரான்சின் அல்சாஸ் மாநில மக்களுக்கும் ...

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு ...

ஊறி மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை எடுக்கப்பட்டது

ஊறி மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை எடுக்கப்பட்டது. 65வயதிற்கு மேற்பட்டோர் முக்கிய காரணம் இன்றி ...

சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா என்னும் வைரஸால் 56 நபர்கள் இறந்து ...

ஊறி மாநிலத்தில் 65வயதிற்கு மேற்றப்பட்டோருக்கு வெளியில் செல்லத்தடை

ஊறி மாநிலத்தில் 65வயதிற்கு மேற்றப்பட்டோருக்கு வெளியில் செல்லத்தடை. இது இன்று (19.03.2020) 18:00 ...

சுவிசில் SBB தொடரூந்து சேவை நேர அட்டவணையில் மாற்றம்.

SBB யின் வரலாற்றில் மிகப்பெரிய நேர அட்டவணை மாற்றம் எனக் கருதப்படுகிறது. சுவிற்சலாந்து ...

டி.டி இந்தியா

இலங்கையில், கோவிட் -19 நெருக்கடி காரணமாக அடுத்த மாதம் 25 ஆம் தேதி ...

நன்றி கூருவோம்!

நன்றி கூறுவதற்கான நேரம் வந்துவிட்டது, அனைவரும் வருகின்ற வெள்ளிக்கிழமை இதனை கடைப்பிடிப்போம். மதியம் ...

கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch

கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch

கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch ...

17.03.2020 திச்சினோ மாநில நிலவரம்

இன்று திச்சினோ மாநிலத்தில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக மரித்துள்ளனர். இவர்கள் ...

Ibuprofen விட Paracetamol மாத்திரைகள் சிறந்தவையா?

Dafalgan மற்றும் Panadol போன்ற மாத்திரைகள் Algifor, Brufen, Dismenol ஆகிய மாத்திரைகளை ...

பணிநீக்கங்கள் அல்லது கட்டாய விடுமுறைகள் இல்லை – UNIA

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நெருக்கடியின் செலவுகள் தொழிலாளர்களை தாக்கக்கூடாது எனவும் அவர்களது உரிமைகள் ...

சுவிஸில் நாடாளவிய ரீதியில் அவசரகாலப் பிரகடனம்

இன்று 16.03.2020 சுவிஸ் அரசாங்கம் “அசாதாரண நிலமை” இன்று இரவு 00.00க்கு அமுல்ப்படுத்தவுள்ளது. ...

கிறபுண்டனில், திங்கள் (16.03.2020)

நண்பகல் முதல் ஏப்ரல் 30 வரை பொது வாழ்க்கை கணிசமாக கட்டுப்படுத்தப்படும்: கடைகள் ...

சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன.

சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன.

சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன. தற்போது கோவிட் ...

ஜெனிவா:   அவசரநிலையை அறிவித்துள்ளனர்

ஜெனிவா: அவசரநிலையை அறிவித்துள்ளனர்

ஜெனிவா: மாலை 6 மணி முதல் மார்ச் 29 வரை உணவகங்கள் மூடப்படும். ...

கொரோனா வியாதி 2019 (COVID-19)

சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனின் தற்போதய தொற்றுநோயியல் நிலை. 15/03/2020, 10:40 COVID-19 எனும் ...

கொரோனா வைரசை எதிர்க்கொள்வதற்கான அவசரக்கால சட்டங்களின் பயன் தெரிவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு ...

ஆபத்தில் உள்ளவர்கள்

ஆபத்தில் உள்ளவர்கள்

65 வயதுக்கு மேல்ப்பட்டவர்கள் கவணமாக இருத்தல் வேண்டும் . இந்த நோய் இருக்கின்றவர்கள் ...

பாசல்-லேண்ட்: அவசரநிலையை அறிவித்துள்ளனர்

பாசல்-லேண்ட்: அவசரநிலையை அறிவித்துள்ளனர்

கொரோனா வைரஸ் காரணமாக பாசல்-லேண்ட் அரசாங்கம் சமீபத்தில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. உணவகங்கள், ...

நிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்

02.01.2020 அன்று சுவிஸ் ரிசினோ மாநில தமிழ் இளையோர் அமைப்பின் நிதி அனுசரணையில் ...

தாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்

தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கடந்த வைகாசி மாதம், கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் ...

தியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்!!!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின ...

முள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு

தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18 நாள் நடந்து ...

TYO

Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.
TYO è presente in Svizzera dal 2004

Contatti

Contattateci per avere più informazioni su di noi

Copyright 2004 - 2024. Designed by Vannitec. All Right Reserved.

Go To Top